யார் ரமழானில் நோன்பு நோற்றாரோ ஒருமாதமும் பத்து மாதத்திற்கும் (சமமானதாகும்) நோன்பு பெருநாளின் பின் ஆறு நோன்பும் ஓர் வருட நோன்பின் பூர்த்தியாகும். ( அஹ்மத்)
இது ஆதாரமான அறிவிப்பாகும் . இதில் ரமழானைத் தொடர்ந்து தொடராக பிடிக்க வேண்டும் என சுட்டிக் காட்டப்படவில்லை. இதனால் அந்த ஆறையும் ரமழானின் பின் ஸவ்வால் மாதம் முடிவடைவதற்குள் பிடிக்கலாம்.